சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
குருநகர் பிரதேசத்திலேயே அவர்கள் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெண்கள் இருவரும் 9 மற்றும் 5 வயதுடைய ஆண் பிள்ளைகள் இருவருமே பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 7ஆம் திகதி இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment