நாடளாவிய ரீதியில் 435 பேர் கைது - Today's Exclusive News Tamil

நாம் என்றும் உங்களுடன்


 

Post Top Ad

Responsive Ads Here

நாடளாவிய ரீதியில் 435 பேர் கைது

Share This

 நாடளாவிய ரீதியில் நேற்று 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

. இவர்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காத நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார். 


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages